மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து : நால்வர் படுகாயம்
Sri Lanka Police
Mullaitivu
Northern Province of Sri Lanka
Accident
By Yathu
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
இன்று (05.09.2025) அதிகாலை ஏ-09 வீதியின் பனிக்கன் குளம் பகுதியில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்தானது டிப்பர் வாகனத்திற்கு பின்னால் வந்த பாரஊர்தி மோதி விபத்து ஏற்பட்ட அதே நேரம் பின்னால் வந்த ஹயஸ் வாகனம் பாரஊர்தியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதுடன் விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mr. Ramji Swamigal
4.7 146 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 31 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US