பதினான்கு மில்லியன் மோசடி தொடர்பில் மின்சார சபை உயரதிகாரிகள் மூவர் பணியிடை நீக்கம்

Sri Lanka Ceylon Electricity Board
By Aanadhi Feb 01, 2025 10:35 AM GMT
Report

இலங்கை மின்சார சபையில் மேற்கொள்ளப்பட்டிருந்த பதினான்கு மில்லியன் ரூபா மோசடி தொடர்பில் சபையின் உயரதிகாரிகள் மூவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

டெண்டர் செயற்பாடு ஒன்றில் இடம்பெற்றிருந்த பதினான்கு மில்லியன் ரூபா மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறையான விசாரணைகளின் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டில் நடைபெற்றிருந்த குறித்த நிதி மோசடி தொடர்பில் மின்சார சபையின் பிரதிப் பொதுமுகாமையாளரான பொறியியலாளர் நிஷாந்த படபெந்திகே என்பவருக்கு எதிராக 33 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது.

செந்தில் தொண்டமானுக்கு எதிராக விசாரணைக்குழு: அளிக்கப்பட்ட விளக்கம்

செந்தில் தொண்டமானுக்கு எதிராக விசாரணைக்குழு: அளிக்கப்பட்ட விளக்கம்

பணியிடை நீக்கம்

அது தொடர்பான விசாரணையில் அவர் 31 குற்றச்சாட்டுகளுடன் தொடர்பிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மின்சார சபையின் பணிப்பாளர் சபை முன்வைத்த பரிந்துரைகளின் பிரகாரம் அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பதினான்கு மில்லியன் மோசடி தொடர்பில் மின்சார சபை உயரதிகாரிகள் மூவர் பணியிடை நீக்கம் | Three Senior Ceb Officials Suspended Over Fraud

அதே ​போன்று மின்சார சபையின் ஊடக முகாமையாளர் வஜிரபாணி பண்டாரநாயக்க என்பவருக்கு எதிராக 39 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அவர் அதில் 34 குற்றச்சாட்டுக்களுக்கு குற்றவாளியாக கண்டறியப்பட்டுள்ளார். வாகன பயன்பாட்டு முறைகேடு மற்றும் சேமலாப நிதியத்தில் இருந்து பெற்றுக் கொண்ட கடன் தொடர்பில் மேற்கொண்ட மோசடிகள் தொடர்பில் மின்சார சபையின் மேலதிக நிதி முகாமையாள் துஷாரி திரிமாவிதானவும் பணிப்பாளர் சபையின் தீர்மானத்தின் பிரகாரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

துப்பாக்கிகளை ஒப்படைத்த யோஷித ராஜபக்ச

துப்பாக்கிகளை ஒப்படைத்த யோஷித ராஜபக்ச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சுகளுக்கு கண்காணிப்புக் குழுக்கள் நியமனம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சுகளுக்கு கண்காணிப்புக் குழுக்கள் நியமனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US