கடலில் நீராடச்சென்ற இரண்டு சிறுமிகள் மாயம் - வெலிகமையில் சம்பவம்!
Police
Matara
Sea
Weligama
5 girls
By Amal
மாத்தறை வெலிகம பகுதியில் கடலில் நீராடச்சென்ற நான்கு சிறுமிகளில் இருவர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
12 மற்றும் 15 வயது சிறுமிகளே காணாமல் போயுள்ளனர்.
இருவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இவர்கள் 21 மற்றும் 14 வயதுகளை கொண்டவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் பின்னர் காணாமல் போயுள்ள சிறுமிகளை தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக வெலிகம காவல்துறையினர் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 205 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US