மீண்டும் ஒரே மேடையில் சங்கமித்த ரணில் - மைத்திரி மற்றும் சந்திரிக்கா
Colombo
Chandrika Kumaratunga
Maithripala Sirisena
Ranil Wickremesinghe
By Benat
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மூவரும் நேற்றையதினம் ஒரே மேடையில் சங்கமித்துள்ளனர்
பட்டய கணக்காளர்களின் 45வது தேசிய மாநாடு நேற்று (16) பிற்பகல் மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் தலைமையில் இடம்பெற்றது.
மூன்று முன்னாள் ஜனாதிபதிகளின் தலைமை
கொழும்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
தேசிய மாநாட்டில் தங்களுக்கு முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு முன்னாள் ஜனாதிபதிகள் மூவரும் ஒரே மேடையில் பதில் அளித்தமை விசேட அம்சமாகும்.
சர்வதேச ஊடகங்களின் பார்வையில், இலங்கையின் புதிய ஜனாதிபதி இடதுசாரியா..! 4 நிமிடங்கள் முன்
ஹிஸ்புல்லா சுரங்கத்திற்குள் உள்ள ரகசியங்கள் என்ன? இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோ! News Lankasri
அறிமுக போட்டியிலேயே முத்திரை பதித்த இலங்கை வீரர்! 89 ரன்னில் சுருண்ட மே.தீவுகள்..தரமான பதிலடி News Lankasri
தினமும் ரூ.19 செலுத்தினால் மாதம் தோறும் ரூ.5000 பெறலாம்.., இந்த திட்டத்தை பற்றி தெரியுமா? News Lankasri
சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இணையும் புதிய படத்தின் நாயகி இந்த இளம் நடிகையா?.. சூப்பரா தான் இருக்குமே Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US