வைப்புத் தொகையை மீளப்பெற முடியாத நிலையில் ஆயிரக்கணக்கான வைப்பாளர்கள்: அம்பலமான தகவல்
மஹரகம பலநோக்குக் கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான கிராமிய வங்கியில் வைப்புச் செய்யப்பட்ட சுமார் 110 கோடி ரூபா பணம் காணாமல்போயுள்ளதாக வைப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மஹரகம பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு உரிய 11 கிராமிய வங்கிகளில் முப்பத்து மூவாயிரம் வைப்பாளர்கள் 11 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை வைப்புச் செய்துள்ளனர்.
இந்த நிலையில் தமது வைப்புத் தொகையை மீளப்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட வைப்பாளர்கள் மஹரகம பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியுள்ளனர். இதன்போதே குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri