இலங்கையில் மிகவும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சிறுவர்கள்
Government Of Sri Lanka
School Children
Ananda Wijepala
By Amal
இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் வாழும் சுமார் 17,000 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம்
அரசாங்கம் அனைத்து மட்டங்களிலும் சிறுவர்களை கண்காணித்து வருகிறது.

அத்துடன் எவரையும் புறக்கணிக்காமல், சிறுவர்களின் சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.
வடமேற்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம், எதிர்கால சந்ததியினர் வாழ ஏற்ற ஒரு நாட்டை உருவாக்க உறுதிபூண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 9 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 41 Reviews
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US