இலங்கை தொடர்பில் வெளிநாட்டவர்களிடத்தில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான எண்ணம்
Sri Lanka Economic Crisis
Sri Lanka Tourism
Tourism
Sri Lanka Violence 2022
By Benat
இலங்கை தொடர்பில் வெளிநாட்டவர்கள் மத்தியில் எதிர்மறையான பிம்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.
கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு நாட்டில் அமைதி காணாமல் போயுள்ளதுடன் வன்முறைகளும் தோற்றுவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைவடைந்துள்ளதாக சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
எனவே ஒகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது அவசியமானது என சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US