மூதூர் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றியவர்கள் கௌரவிப்பு
Trincomalee
Eastern Province
Accident
By Independent Writer
Courtesy: H A Roshan

யாழ்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கி புறப்பட்ட பேருந்து கடந்த 19ஆம் திகதி மூதூர் இறால்குழி கங்கை பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியது.
பொது அமைப்புகள்
இந்நிலையில் விபத்தின் போது உடனடியாக செயற்பட்ட பொது அமைப்புகளையும், தனிநபர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மூதூர் பதில் பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மது கனியின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (22) பிரதேச செயலக வளாக முன்றலில் நடைபெற்றுள்ளது.
இதன் போது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மத குருமார்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US