எரிவாயு வெடிப்புக்கான காரணம் இதுவே! நாடாளுமன்றில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்
Parliament
Lasantha Alagiyawanna
By Murali
எரிவாயு சிலிண்டரின் கலவையில் ஏற்பட்ட மாற்றமே நாட்டில பதிவான வெடிப்பு சம்பவங்களுக்கு காரணம் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். இது தனது தனிப்பட்ட கருத்து எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், இறுதி முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், நாட்டில் பதிவான வெடிப்பு சம்பவங்களுக்கு நட்டஈடு வழங்கப்படுமா என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலுவத்துவல கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், அரசாங்கம் என்ற ரீதியில் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.
ஜோதிடர் உமா வெங்கட்
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 24 Reviews
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US