கோவிட் தொற்று பரவியமைக்கு இதுவே காரணம்! புலனாய்வு பிரிவு வெளியிட்ட தகவல்
Srilanka
Covid
Gotapaya
By Dhayani
நாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் காரணமாகவே கோவிட் தொற்று பரவுகை அதிகரித்தது என புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
கோவிட் தொற்று பரவுகை தீவிரமடைந்தமைக்கு இந்த போராட்டங்களே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலப்பகுதியில் நாட்டில் சுமார் 120 போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக புலனாய்வு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான போராட்டக்காரர்கள் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாது போராட்டங்களிலும், ஆர்பாட்டங்களிலும் பங்கேற்ற காரணத்தினால் கோவிட் தொற்று தீவிரமாக பரவியது என புலனாய்வுப்பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 238 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US