இந்த அரசாங்கம் 20 ஆண்டுகள் ஆட்சி செய்யும்
NPP Government
By Kamal
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 20 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்தும் என கடுவல நகர பிதா ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
தற்போதயை அரசாங்கத்தை ஆட்சி கவிழ்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் ஊழல், மோசடிகள் மற்றும் களவுகள் இடம்பெறுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் மக்களுக்கு நன்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே மின்சாரம் மற்றும் எரிபொருள் கட்டணங்கள் சிறிதளவில் அதிகரித்தாலும் மக்கள் அதனை மகிழ்ச்சியுடன் தாங்கிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழப்பு - முன்னரே எச்சரித்த குடும்ப உறுப்பினர் News Lankasri
145 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: 585 ஓட்டங்கள் விளாசிய எதிரணி News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US