900 வருடங்களின் பின்னர் பொலன்னறுவை சிவாலயத்தில் திருவெம்பாவை பாடல்
Thai Pongal
Polonnaruwa
Hinduism
North Central Province
By Aanadhi
கிட்டத்தட்ட 900 ஆண்டுகளுக்குப் பின்னர் பொலன்னறுவை சிவன் கோயிலில் திருவெம்பாவை பாடல் சங்கு மணி ஒலியுடன் இனிமையாய் ஒலித்துள்ளது.
தைப்பொங்கலை முன்னிட்டு பொலன்னறுவை சிவன் கோயிலில் இன்று விசேட வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.
அதன் ஒரு கட்டமாகவே, திருவெம்பாவை பாடல் பாடப்பட்டுள்ளது.
மீண்டும் திருவெம்பாவை
இதன்போது, ஏராளம் பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

சோழர் காலத்திற்குப் பின்னர் மீண்டும் இன்று அந்த சூழலில் திருவெம்பாவை பாடல் பாடப்பட்டமை மனதுக்கு ரம்மியமாக இருந்ததாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US