900 வருடங்களின் பின்னர் பொலன்னறுவை சிவாலயத்தில் திருவெம்பாவை பாடல்
Thai Pongal
Polonnaruwa
Hinduism
North Central Province
By Aanadhi
கிட்டத்தட்ட 900 ஆண்டுகளுக்குப் பின்னர் பொலன்னறுவை சிவன் கோயிலில் திருவெம்பாவை பாடல் சங்கு மணி ஒலியுடன் இனிமையாய் ஒலித்துள்ளது.
தைப்பொங்கலை முன்னிட்டு பொலன்னறுவை சிவன் கோயிலில் இன்று விசேட வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.
அதன் ஒரு கட்டமாகவே, திருவெம்பாவை பாடல் பாடப்பட்டுள்ளது.
மீண்டும் திருவெம்பாவை
இதன்போது, ஏராளம் பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

சோழர் காலத்திற்குப் பின்னர் மீண்டும் இன்று அந்த சூழலில் திருவெம்பாவை பாடல் பாடப்பட்டமை மனதுக்கு ரம்மியமாக இருந்ததாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US