பிரித்தானிய பெண்ணை மிரட்டி பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு! தீவிர விசாரணையில் பொலிஸார்
ராகம - நாகொட பிரதேசத்தில் பிரித்தானிய பெண்ணொருவரின் வீட்டிற்குள் இருவர் புகுந்து கொலை மிரட்டல் விடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 60 வயதுடைய பிரித்தானிய பெண்ணின் வைரம் பதித்த காதணி மற்றும் வைரப் பதக்கத்தை திருடப்பட்டதோடு 3,400 ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டதாக ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி 1,603,400 என ரத்கம பொலிஸாரிடம் குறித்த பெண் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
விசாரணைகள்
குறித்த பொருட்களை கொள்ளையிட்டு சென்ற சந்தேகநபர்கள் இருவரைப் பற்றிய தகவல்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்ய ரத்கம பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
