5000 ரூபாவை கொடுக்க மறுத்த சமுர்த்தி அதிகாரியை தாக்கிய பெண்
Srilanka
Rathnapura
By Steephen
5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு இருக்கின்றதா எனக்கேட்டு பெண்ணொருவர் சமூர்த்தி அதிகாரியை தாக்கிய சம்பவம் ஒன்று இரத்தினபுரி மாவட்ட கொலோன்ன பிரதேச செயலாளர் பிரிவின் கெப்பனே கிராமத்தில் நடந்துள்ளது.
புஸ்வெல்பிட்டிய விகாரையில், மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை விநியோகிக்க சென்ற சமூர்த்தி அதிகாரியே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
தாக்கிய பெண் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு தனக்கு இருக்கின்றதா என சமூர்த்தி அதிகாரியிடம் கேட்டுள்ளார்.
அவருக்கு இல்லை என கூறியதும் சமூர்த்தி அதிகாரி மோட்டார் சைக்கிளில் இருந்த போது, அந்த பெண் தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான அதிகாரி அது குறித்து பனாமுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US