போராட்டத்திலிருந்து விலகப்போவதில்லை: பிரேமகுமார குணரட்ணம் - செய்திகளின் தொகுப்பு
காலி போராட்டப் பிரதேசத்தில் தற்போது இயங்கி வரும் வான்கார்ட் சோசலிசக் கட்சியுடன் இணைந்த எந்தவொரு மாணவர் அமைப்போ அல்லது சமூக இயக்கமோ அதிலிருந்து விலகப் போவதில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமகுமார குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஒரு கோழை என்றும் அவர் எதிர்காலத்தில் ஜனாதிபதி பதவியிலிருந்து துரத்தப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய தினத்திற்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,