கொழும்பிலுள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் டொலர் ஒன்றின் பெறுமதி 410 ரூபா
கொழும்பு டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள சூதாட்ட விடுதியொன்று ஊரடங்கு காலப்பகுதியிலும் செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய நாட்களில் மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு, நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் குறித்த சூதாட்ட விடுதி தொடர்ந்தும் இயங்கியுள்ளது.
வெளியே பொருத்தப்பட்டுள்ள விளக்குகளை அணைத்துவிட்டு, சூதாட்ட விடுதியை வெற்றிக்காக நடத்தி சென்றுள்ளார்கள் என தெரியவந்துள்ளது.
எனினும், அப்போது அங்கு அதிகளவான மக்கள் இருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.
அன்றைய தினங்களில் அந்த சூதாட்ட விடுதியில் டொலர் ஒன்றிற்கு 410 ரூபாய் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri