மீன்பிடிக்கச் சென்ற இருவர் மாயம்! நீர்கொழும்பில் சம்பவம்
Police
Fisherman
Negombo
By Benat
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடலுக்கு சென்ற மீனவர் இருவர் படகு கவிழ்ந்து காணாமல் போயுள்ளனர்.
குறித்த இருவரும் நேற்று காலை சிறிய படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.
காணாமல் போனவர்கள் 61 மற்றும் 60 வயதுடையவர்கள் எனவும் நீர்கொழும்பில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காணாமல் போனவர்களை, கடற்படை மற்றும் நீர்கொழும்பு பொலிஸார் ஆகியோர் இணைந்து தேடி வருகின்றனர்.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 மணி நேரம் முன்

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US