பாடசாலைக்கு சென்ற மாணவர்களுக்கு ஏற்பட்ட சோகம்!
Central Province
Hatton
Sri Lankan Schools
By Renuka
பொகவந்தலாவ – எல்பட தமிழ் வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் (02.05.2023) காலை மாணவர்கள் பாடசாலைக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
நேற்றைய தினம் (01.05.2023) பிற்பகல் முதல் பாடசாலை வளாகத்தில் குளவி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் விசனம்
இந்தநிலையில், பாதுகாப்பு காரணமாக இன்றைய தினம் (02.05.2023) மாணவர்கள் பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் தொடர்ந்தும் குளவி பிரச்சினை தொடர்வதாக அந்த பகுதி மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US