நாய்க்குட்டியால் வந்த வாய்த்தர்க்கம் - கொலையில் முடிந்த அவலம்
பலங்கொடையில் வீட்டில் வளர்த்த நாய் குட்டி ஒன்று காணாமல் போனமையினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெலிகேபொல பொலிஸ் பிரிவில் நாய் குட்டி காணாமல் போனமையினால் வாய்த்தகராறில் ஈடுபட்ட நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீர் செயற்றிட்டம் ஒன்றில் பாதுகாவளராக செயற்பட்ட நபரிடம், நாய் குட்டி வளர்த்தவர் மோதலில் ஈடுபட்டு பாதுகாவளரை கொலை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.
நாய் குட்டி தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தகராறு இறுதியில் மோதலாக மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது. இறுதியில் நாய் குட்டியின் உரிமையாளர் அந்த நபரை கொலை செய்துள்ளார்.
சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் செய்யுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam