எதிர்வரும் காலத்தில் நாட்டில் அதிகரிக்கப்போகும் அபாயம்
Srilanka
Weather
People
Dengue
By Benat
நாட்டில் டெங்கு அபாயம் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கக் கூடும் என சுகாதார பூச்சியியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பூச்சியியல் ஆய்வுகளின் மூலம் அதிகளவான நுளம்புகள் பெருகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பூச்சியியல் நிபுணர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் திஸ்னக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலத்தில் அதிகரிக்கும் மழையினால் நாட்டில் நுளம்பு பெருக்கம் அதிகரிக்கலாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தளபதி கடைசி படத்தை இயக்கும் ஹெச். வினோத்தை கொலை செய்வேன்.. தைரியமாக கூறிய இயக்குனர் பார்த்திபன் Cineulagam
மொத்த குடும்பத்தின் முன் உண்மை உடைத்த மீனா..விழி பிதுங்கி பார்க்கும் கோமதி- பரபரப்பான காட்சி Manithan
சன் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்... கவலையில் ரசிகர்கள், எந்த தொடர் தெரியுமா? Cineulagam
மாஸ் காட்டிய விஜய், முக்கிய இடத்தில் ரஜினியின் ஜெயிலர் படத்தை பீட் செய்த கோட்... எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US