கொழும்பை விட்டு வெளியேறும் பணக்காரர்கள்
colombo
money
rich
By Vethu
தலைநகர் கொழும்பில் வாழும் பணக்காரர்கள் நகரிலிருந்து வெளியேறியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பை விட்டு வெளியேறும் பணக்காரர்கள் தூர இடங்களுக்கு சென்று தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகரை விட்டு வெளியேறிய பணக்காரர்கள், ஊழியர்கள் மூலம் நிறுவன நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேல் மாகாணத்தில் கோவிட்டின் மூன்றாவது அலை வேகமாக தலை தூக்க ஆரம்பித்துள்ளமையே இதற்கு காரணம் என குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 45 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US