ராஜபக்ச குடும்ப உறுப்பினரொருவருக்கு வழங்கப்படவுள்ள முக்கிய பதவி
தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகமாக ராஜபக்ச குடும்ப உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகம் இஷினி விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில்,அந்த பதவிக்கு ஜனாதிபதி செயலக சமூக ஊடக முன்னாள் தலைவர் ஷர்மிளா ராஜபக்ச(Sharmila Rajapaksa)நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஷர்மிளா ராஜபக்ச ஜூன் 2020 இல் ஜனாதிபதியின் சமூக ஊடகத்தலைவராக பணியாற்றிய நிலையில்,பின்னர் அந்த பதவியினை அவர் ராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில், ஷர்மிளா ராஜபக்சவின் நியமனம் தொடர்பான கடிதம் அமைச்சரவை அனுமதிக்காக 18 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்,(19ம் , 20 ம் திகதி பொது விடுமுறை என்பதனால் நாளை (21 ம் திகதி) அமைச்சரவை அனுமதியளிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri