பொலிஸாருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ள செவ்வந்தி தொடர்பில் வெளியான தகவல்
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான இரண்டாவது சந்தேக நபரான இஷார செவ்வந்தி தொடர்பில் துல்லியமான தகவல்களை வழங்குவோருக்கான பணப்பரிசு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறித்த பெண்மணி தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு 1 மில்லியன் ரூபாய் பணப்பரிசு வழங்குவதாக பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சந்தேகநபரான செவ்வந்தியை இதுவரை கைது செய்ய முடியாத நிலையில், தகவல் வழங்குவோருக்கான பணப்பரிசு 1.2 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இரகசியத்தன்மை
சந்தேக நபர் தொடர்பாக தகவல் வழங்குபவர்களின் இரகசியத்தன்மையை பாதுகாக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரைப் பற்றிய துல்லியமான தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி எண்களுக்கு தெரிவிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பான துல்லியமான தகவல்களை 071 - 859 1727, 071 - 859 1735 என்ற இலக்கங்களை தொடர்பு கொண்டு வழங்கலாம்.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan