பெற்றோரின் கட்டுப்பாடு - பாடசாலை மாணவியின் விபரீத முடிவு
மாவவெனல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
தொலைபேசி பார்த்தல் மற்றும் கையடக்க தொலைபேசி பயன்பாட்டை நிறுத்திவிட்டு கல்வி நடவடிக்கையில் ஈடுபடுமாறு தந்தை எச்சரித்தமையினால் கோபமடைந்த சிறுமி விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை செல்லும் 13 வயதுடைய சிறுமியே இவ்வாறான தவறான முடிவை எடுத்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தனது தந்தை எச்சரித்தமையினால் இந்த சிறுமி வீட்டின் மேல் மாடியில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரவு உணவிற்காக அவரை அழைக்க சென்ற போது அவர் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டார். எனினும் மருத்தவமனைக்கு கொண்டு சென்றுள்ள போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 22 மணி நேரம் முன்

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
