கோவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு
Srilanka
Covid
Death
By Kamel
நாட்டில் கோவிட் பெருந்தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது.
நேற்றைய தினம் (23-06-2021) நாட்டில் 45 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 30 வயதுக்கும் குறைந்த ஒரு மரணமும், 30 முதல் 59 வயது வரையிலானவர்களில் 10 மரணங்களும், 60 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 34 மரணங்களும் பதிவாகியுள்ளன.
நேற்றைய தினம் பதிவான 45 மரணங்களில் 18 பேர் பெண்கள் எனவும், 27 பேர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி நாட்டில் இதுவரையில் கொவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2814 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் முதல் படம் ராமாயணா.. அடேங்கப்பா இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US