தமிழர் தரப்பிற்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய புதிய ஜனாதிபதி தேர்வு!
நாட்டில் மிகுந்த பரபரப்புடன் ஜனாதிபதி தேர்தலுக்கான வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை ஜனாதிபதி வேட்பாளர்களும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பது போன்று தமது பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஆனால் தமிழ் பொது வேட்பாளர் என்று ஒருவரை நியமித்துவிட்டு எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்கலாம் என தமிழ் அரசியல்வாதிகள் சிலர் இன்னும் யோசனை செய்துக்கொண்டு இருக்கின்றனர்.
இதற்கு மத்தியில் தமிழரசு கட்சியின் முடிவு என்ற ரீதியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தை ஆதரிப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த அறிவிப்பு குறித்து எனக்கு தெரியாது என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்திருந்தார்.
இப்படி பல குழப்பங்கள் நிறைந்து நகரும் ஜனாதிபதி தேர்தலில், தமிழர் தரப்பிற்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய புதிய ஜனாதிபதி குறித்து கலந்துரையாடுகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 19 மணி நேரம் முன்

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
