புதிய சுகாதார வழிகாட்டிக்கமைய இன்று முதல் நாட்டில் நடைமுறைக்கு வரும் விடயம்
கல்வி பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் கல்வி பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலுக்கமைய குறித்த வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
50 சதவீத மாணவர் கொள்ளளவை கொண்டு மேலதிக வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்கப்படுகின்றது.
மேலும், சுகாதார வழிகாட்டிக்கு அமைய தேர்வுகளை நடத்தவும், கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தரம் 06 முதல் 09 வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன(Dinesh Gunawardena) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri