அடுத்த வாரம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என தகவல்
அடுத்த வாரம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக அனைத்து கட்சிகளுடனும் நடத்திய பேச்சுவார்த்தையின் வெளியிடப்பட்ட நிலைப்பாடுகளுக்கு அமைய சர்வகட்சி அரசாங்கத்திற்கு பதிலாக சர்வகட்சி ஆட்சி உருவாக்கப்படும் என கூறப்படுகிறது.
இதனடிப்படையில், தற்போதுள்ள அமைச்சரவையில் வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளை இணைத்து சர்வகட்சி ஆட்சியின் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
இந்த சர்வகட்சி ஆட்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சுயாதீனமான செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி, தமிழ், முஸ்லிம் கட்சிகள் உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள் தெரியவருகிறது.
எனினும் அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 8 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri