இறுதி யுத்தத்தின் போது மக்களை கடத்திய விடுதலைப் புலிகள்! காணாமல் போனோருக்கான அலுவலகம் சார்பில் வெளியான அறிவிப்பு
Missing Persons
Sri Lankan Tamils
Mullaitivu
Sri Lanka
Sri Lanka Final War
By Benat
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுவதை காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுண்டல மறுத்துள்ளார்.
அதற்கு பதிலாக 60,000 பொது மக்களை இராணுவம் மீட்டதாக அவர் கூறியிருக்கிறார்.
மேலும், சரணடைந்தவர்கள் காணாமல் போனார்கள் என்ற கூற்றையும் அவர் மறுத்துள்ளார்.
விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டவர்கள்
காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது அதற்கு எதிரான பிரிவினரால் கடத்தப்பட்டவர்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் வெளிநாட்டில் வசிப்பவர்கள், காணாமல் போனதாகக் கூறப்படும் சுமார் 50 விடயங்களை அலுவலகம் கண்டுபிடித்துள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US