நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மின்தடை - இடங்கள் தொடர்பில் வெளியான தகவல்
Sri lanka
Power cut
Nuraichcholai
By Benat
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் ஒரு மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை இவ்வாறு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அதன் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு ஏற்படும் பகுதிகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், தேவைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நுரைச்சோலை அனல்மின் நிலையம் வழமைக்குத் திரும்பும் வரை நாட்டின் பல பகுதிகளில் குறைந்தது ஒரு மணிநேரம் மின்சாரம் தடைப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mr. Ramji Swamigal
4.7 159 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US