கோடரியால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட ஆண் (Video)
நாட்டில் பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பல கைது நடவடிக்கைகளும் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அம்பாறை- அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் ஆண் ஒருவர் கோடரியால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கோடரியுடன் கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதைத்தவிர, கைபேசி செயலியை பயன்படுத்தி பெண் குரலில் பேசி ஏமாற்றி, ஆண்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை கிழக்கைச் நேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இது போன்ற பல குற்றச்செயல்கள் தொடர்பிலான விரிவான தகவல்களை எமது குற்றப்பார்வை தொகுப்பின் ஊடாக காணலாம்.
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan