விவசாயிகளுக்கு 40 இலட்சம் ரூபா பெறுமதியான நிவாரணம் வழங்க தீர்மானம்
Mahinda Amaraweera
Sri Lankan Peoples
Ministry of Agriculture
By Dhayani
4000 விவசாயிகளுக்கு 40 இலட்சம் ரூபா பெறுமதியான பரசூட் நாற்றங்கால் தட்டுக்களை 25% மானியத்தின் கீழ் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புதிய விவசாய தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தும் திட்டத்தின் கீழ், நாற்றுகளை நடுவதற்கு இந்த பரசூட் டிஸ்க்குகளை பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நெல் சாகுபடிக்கு பரசூட் டிஸ்க்குகளை பயன்படுத்தினால் அதிக பலனை பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 42 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

கதிர் சட்டையை பிடித்த குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சன் டிவி சீரியல் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ், இனி ஜாலி தான்... என்ன விஷயம் தெரியுமா? Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US