யுத்த குற்றவாளிகளை காப்பாற்றும் யோசனையை இலங்கை அரசிடம் சமர்ப்பித்த புலம்பெயர் அமைப்பு
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் குற்றவாளிகளை காப்பாற்றும் யோசனையை உலக தமிழர் பேரவை இலங்கை அரசிடம் சமர்பித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்துக்களின் விவாதச் சமர் என வர்ணிக்கப்படும் சொல்லாடல் - 2024 விவாதப்போட்டியில், யாழ். இந்துக்கல்லூரி மாணவன் ஒருவர் ஆற்றிய உரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டியில் யாழ். இந்துக்கல்லூரி மாணவர்களும், கொழும்பு இந்துக்கல்லூரி மாணவர்களும் தமது விவாத திறமையை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில், இந்துக்களின் சமர் - சொல்லாடல் போட்டியில் மாணவர்கள் தெரிவித்த கருத்துக்களானது புலம்பெயர் தமிழர் மத்தியில் பெரும் வாத பிரதிவாதங்களை எழுப்பியிருந்தது.
இந்நிலையில், இலங்கை அரசாங்கமும், புலம்பெயர் சமூகத்தின் இன்றைய நிலை தொடர்பிலானா விவாத உரையை தொடரும் காணொளியில் காணலாம்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
