கணவன் ஒருவரின் கொடூரச் செயல்! இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மனைவி
Crime
Death
Police
Rambukkana
By Benat
றம்புக்கனை பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
றம்புக்கனை - ஹேனபொல பிரதேசத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மனைவி கொலை செய்யப்பட்டதன் பின்னர் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் சரணடைந்த நிலையில், கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர், பத்தம்பிட்டிய - றம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
றம்புக்கனை பொலிஸார் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US