பிரியந்த படுகொலையில் மறைந்திருக்கும் பின்னணி! முன்னாள் புலனாய்வுத் தலைவர் எச்சரிக்கை
பாகிஸ்தானில் கொடூரமாக தாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட இலங்கைப் பொறியியலாளர் தொடர்பில் உளவுத் துறையினர் உன்னிப்பாக விசாரணை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் மொஹமட் ஹபீஸ் மாஷா இதனை தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தீவிரவாதத் தாக்குதலை விட இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலாக இருந்திருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இனக்கலவரங்களை உருவாக்கி நாட்டில் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்காக அவ்வாறு செய்திருக்கலாம் எனவும், இலங்கை தீவிரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயத்தில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஒன்பதாம் திகதி காத்திருக்கும் மாற்றங்கள்! வெற்றி பெறுவாரா ரணில்.. 9 மணி நேரம் முன்

எதேச்சியாக பார்த்த ஒரு வீடியோவால் கோடீஸ்வரர் ஆன நபர்! எதிர்பாராமல் பணக்காரனாகி விட்டேன் என ஆச்சரியம் News Lankasri

கள்ளக்குறிச்சி மாணவி உடலை 3 பெண்கள் தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி உண்மையா? தாயார் செல்வி விளக்கம் News Lankasri

விமானத்தில் சாப்பாடு கொண்டு சென்ற பயணிக்கு ரூ.2 லட்சம் அபராதம்! ஷாக்கான நபர்...நடந்தது என்ன ? Manithan

ஏமாற்றப்பட்ட இலங்கை பெண்! சாதிக்க டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு கை குழந்தையுடன் வந்த ஆச்சரியம் Manithan

நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் செளந்தர்யாவுக்கு நடந்த வளைகாப்பு! மகிழ்ச்சியில் குடும்பத்தார் News Lankasri
