இன்று முதல் அமுலாகும் வகையில் பொது ஒழுங்கை பராமரிக்க ஆயுதப்படைகளுக்கு அழைப்பு விடுத்து வர்த்தமானி வெளியீடு
நாடு முழுவதும் இன்று முதல் அமுலாகும் வகையில் பொது ஒழுங்கை பராமரிக்க ஆயுதப்படைகளுக்கு அழைப்பு விடுத்து ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவு மூலம் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை,
யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை,
புத்தளம் கண்டி, மாத்தளை, நுவரெலியா, கிளிநொச்சி, வவுனியா, குருநாகல்,
அனுராதபுரம், பொலன்னறுவை, பதுள்ளை, மொனராகலை, இரத்னபுரி மற்றும் கேகாலை ஆகிய
மாவட்டங்கள் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வந்துள்ளன.

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
