இன்று முதல் அமுலாகும் வகையில் பொது ஒழுங்கை பராமரிக்க ஆயுதப்படைகளுக்கு அழைப்பு விடுத்து வர்த்தமானி வெளியீடு
நாடு முழுவதும் இன்று முதல் அமுலாகும் வகையில் பொது ஒழுங்கை பராமரிக்க ஆயுதப்படைகளுக்கு அழைப்பு விடுத்து ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவு மூலம் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை,
யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை,
புத்தளம் கண்டி, மாத்தளை, நுவரெலியா, கிளிநொச்சி, வவுனியா, குருநாகல்,
அனுராதபுரம், பொலன்னறுவை, பதுள்ளை, மொனராகலை, இரத்னபுரி மற்றும் கேகாலை ஆகிய
மாவட்டங்கள் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வந்துள்ளன.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam
