தொடரும் சீரற்ற காலநிலை : பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
Weather
Sri lanka
By Benat
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 14 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளன.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை அறிவித்துள்ளது.
அதற்கமைய, இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும், தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான்கதவுகளும், லக்ஷபான நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகளும், தப்போவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பொல்கொல்ல மற்றும் விக்டோரியா நீர்த்தேக்கங்களின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ஆறுகளின் நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Ramji Swamigal
4.7 233 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
வருகிற ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
விஜய்க்கு தொடரும் சிக்கல்.. அப்போ புரியல, இப்போ புரியுது! ரஜினி பற்றி நடிகை கஸ்தூரியின் பதிவு Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US