பேராயர் எடுத்துள்ள கடுமையான முடிவு (VIDEO)
கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை(Malcolm Ranjith) நாளைய தினம் நடைபெறவுள்ள அரச சுதந்திர தின வைபவத்தில் கலந்துக்கொள்வதில்லை என முடிவு செய்துள்ளார்.
கொழும்பு பொரள்ளை நகரில் உள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நிரபராதி ஒருவரை தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைத்துள்ளமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு, பேராயர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அருட்தந்தை சிறில் காமினி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் பேராயர் உள்ளிட்ட கத்தோலிக்க திருச்சபையினர் கடும் அதிருப்தியையும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அத்துடன் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி சர்வதேசத்திற்கு செல்ல போவதாகவும் பேராயர் குறிப்பிட்டிருந்தார்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam