புதிய அரசியலமைப்பின் வரைவு இறுதி செய்யப்பட்டது! - இலங்கை அரசாங்கம் அறிவிப்பு
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழு புதிய அரசியலமைப்பின் வரைவை இறுதி செய்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் (Prof. G.L. Peiris) இதனை தெரிவித்துள்ளார்.
ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழு கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா (Romesh de Silva) தலைமையில் நிபுணர்கள் மற்றும் புகழ்பெற்ற சட்டத்தரணிகளை கொண்டு நியமிக்கப்பட்டது.
இந்த குழு புதிய அரசியலமைப்பு வரைவின் முன்மொழிவை முடித்துவிட்டதாகவும், இறுதி ஆவணத்தை தயாரிக்க சட்ட வரைவாளர் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் புதிய அரசியலமைப்பின் வரைவை சமர்ப்பிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
அத்துடன், இலங்கை நாடாளுமன்றம் ஜனவரி 2020 இல் புதிய அரசியலமைப்பை நோக்கி கவனம் செலுத்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan