நியூசிலாந்து செல்ல முயற்சித்த 63 பேர் திருகோணமலையில் சிக்கினர்
Sri lanka
Arrest
Trincomalee
New Zealand
By Steephen
நியூசிலாந்து நாட்டுக்கு கடல் மூலம் செல்லும் எதிர்பார்ப்பில் திருகோணமலை உவர்மலை பிரதேசத்தில் விடுதி ஒன்றில் தங்கி இருந்த 63 பேரை தாம் கைது செய்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் யாழ்ப்பாணம் உட்பட நாட்டில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
அரச புலனாய்வு சேவையின் திருகோணமலை அலுவலகத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, விடுதியை முற்றுகையிட்ட பொலிஸார், சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள் தீவிர விசாரணைக்காகத் திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.



மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US