பங்குச் சந்தையின் தினசரி வருவாய் 3 பில்லியனைத் தாண்டியுள்ளது
நீண்ட காலத்தின் பின்னர் கொழும்பு பங்குச் சந்தையின் தினசரி புரள்வு 3 பில்லியன் ரூபாவை நேற்று (04) கடந்துள்ளது.
இதன்படி, நேற்றைய தினம் கொழும்பு பங்குச்சந்தை பரிவர்த்தனைகளின் முடிவில் 3.79 பில்லியன் ரூபா பரிவர்த்தனை புரள்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
மேலும், நேற்றைய வர்த்தக முடிவில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்களும் 149.00 புள்ளிகள் அதிகரித்து 8,229.14 புள்ளிகளாகவும், S&P Sri Lanka 20 சுட்டெண் 91.62 புள்ளிகள் அதிகரித்து 2,677.67 புள்ளிகளாகவும் காணப்பட்டன.
இந்த அதிகரிப்பு முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் முறையே 1.84 சதவீதம் மற்றும் 3.54 சதவீத அதிகரிப்பாகும். 114 நிறுவனங்களும் இந்தப் பங்கு விலைக் குறியீட்டின் அதிகரிப்புக்கு சாதகமான பங்களிப்பைச் செய்துள்ளன.
தொடர்ந்து மூன்றாவது நாளாக அனைத்துப் பங்கு விலைக் குறியீடுகளும் 100 புள்ளிகளைத் தாண்டியிருப்பது சிறப்பு.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஸ்டெம்பில் இருந்து விலகி சிக்சர்களை விளாசிய ஹர்திக் பாண்டியா! கலங்கி நின்ற எதிரணியினர் வீடியோ News Lankasri

பிக்பாஸ் 6 உள்ளே செல்லும் 5 போட்டியாளர்கள் உறுதி! இந்த நடிகரும் செல்கிறாரா? கசிந்த அப்டேட்! Manithan

கணவர் மறைவிற்கு பின் முதல்முறையாக நெருங்கிய தோழிகளான பிரபல நடிகைகளை சந்தித்த மீனா! புகைப்படங்கள் News Lankasri

ஆண் நண்பருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம்! வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் Manithan

கணவர் இறப்பிற்கு பிறகு மீனா எடுத்துக் கொண்ட புகைப்படம்- யாரை சந்தித்து எடுத்துள்ளார் பாருங்க Cineulagam

ஷங்கரின் மகள் அதிதியால் ஏமாற்றத்திற்கு ஆளான சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி ! விருமன் பட சர்ச்சை Cineulagam

தி லெஜண்ட் சரவணா இவ்வளவு விலையுயர்ந்த கார்களை வைத்துள்ளாரா?- ஒவ்வொன்றும் எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

இலங்கையில் நடைபெற்ற திருமணம்! கனடாவில் உயிரிழந்த இலங்கையர் குறித்து உருக்கமாக பேசிய மனைவி News Lankasri

4 ஆவது முறையாக தாத்தாவான ரஜினி! சௌந்தர்யா மீண்டும் கர்ப்பம் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம் Manithan
