இலங்கையில் 1953க்கு பின்னர் மழுங்கடிக்கப்பட்ட பொது மக்கள் புரட்சி (காணொளி வடிவ கள அரசியல்)
Srilanka
Political
Tamilwin
News
Regin
Latest Article
By Indrajith
இலங்கையின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
எரிபொருட்களின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் தாக்கத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி நுகர்வோர் பாரிய பொருளாதர சுமைக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலைமைக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும் என்ற குற்றச்சாடடு சுமத்தப்படுகிறது. அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையும் நிதிக்கொள்ளையுமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
எனினும் அரசாங்கம் கொரோனைாவையும் சர்வதேசத்தையும் முன்னைய அரசாங்கங்களையும் காரணம் காட்டி ஒவ்வொரு நாளும் மக்களின் எதிர்ப்புக்களை சமாளித்து வருகிறது.
இந்தநிலையில் மக்கள் புரட்சிகள் இடம்பெறுமா? என்பதை தெரிந்து கொள்வதற்காக காணொளியை பாருங்கள்!

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US