உதைபந்தாட்டத்தில் பிரித்தானியா தோல்வி அடைந்ததால் கதறி அழும் ஈழத்து சிறுவன்
லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.
ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 1 க்கு 1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்ததால், போட்டியின் முடிவுக்காக கூடுதலாக 30 நிமிடம் ஒதுக்கப்பட்டது. அப்போதும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
இதனால் வெற்றியை நிர்ணயம் செய்ய ஆட்டம், பெனால்டி ஷூட்-அவுட் முறைக்கு சென்றது. பரபரப்பின் உச்சிக்கு சென்ற பெனால்டி ஷூட் ஆட்டத்தில் இத்தாலி அணி 3-2 என்ற கோல் கணக்கில் பிரிட்டனை வீழ்த்தி 53 ஆண்டுகளுக்கு பின்னர் கோப்பையை கைப்பற்றியது.
முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்த பிரிட்டன் அணி சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் அரிய வாய்ப்பை கோட்டை விட்டது.
இந்நிலையில், உதைபந்தாட்டத்தில் பிரித்தானியா தோல்வி அடைந்ததால் ஈழத்து சிறுவனொருவன் கதறி அழும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri