உதைபந்தாட்டத்தில் பிரித்தானியா தோல்வி அடைந்ததால் கதறி அழும் ஈழத்து சிறுவன்
லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.
ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 1 க்கு 1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்ததால், போட்டியின் முடிவுக்காக கூடுதலாக 30 நிமிடம் ஒதுக்கப்பட்டது. அப்போதும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
இதனால் வெற்றியை நிர்ணயம் செய்ய ஆட்டம், பெனால்டி ஷூட்-அவுட் முறைக்கு சென்றது. பரபரப்பின் உச்சிக்கு சென்ற பெனால்டி ஷூட் ஆட்டத்தில் இத்தாலி அணி 3-2 என்ற கோல் கணக்கில் பிரிட்டனை வீழ்த்தி 53 ஆண்டுகளுக்கு பின்னர் கோப்பையை கைப்பற்றியது.
முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்த பிரிட்டன் அணி சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் அரிய வாய்ப்பை கோட்டை விட்டது.
இந்நிலையில், உதைபந்தாட்டத்தில் பிரித்தானியா தோல்வி அடைந்ததால் ஈழத்து சிறுவனொருவன் கதறி அழும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
