துப்புக் கொடுத்தால் மிகப்பெரிய பணப்பரிசு - இலங்கை மக்களுக்கு பொலிஸார் அறிவிப்பு
police
people
money
By Vethu
பொலிஸாருக்கு துப்பு வழங்கும் நபர்களுக்கு மிகப்பெரிய பணப்பரிசு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
போதைப் பொருள் தொடர்பில் சரியான தகவல்களை வழங்கும் நபர்களுக்காக மிகப்பெரிய பணப்பரிசு காத்திருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்ட 350 கோடி பெறுமதியான போதைப்பொருள் நேற்று சோதனைக்குட்படுத்தப்பட்டது. அதனை சோதனையிட வந்த போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய துப்பு வழங்கினால் மிகப்பெரிய பணப்பரிசு தயாராக உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளாக இருந்தாலும் நியாயம் வேண்டும்! - இலங்கை அரசாங்கம் அறிவிப்பு (பத்திரிக்கை கண்ணோட்டம்) |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US