ஜோ பைடன் அவசரமாக முடிவெடுத்ததன் பின்னணி என்ன? சமரசத்திற்கு இடமில்லை - முக்கிய செய்திகளின் தொகுப்பு
பருவநிலை மாற்றத்துக்கான பாரீஸ் உடன்படிக்கையில் ஜோ பைடன் அவசரமாக கையெழுத்திட்டமையானது அவசர பிரச்சினையின் வெளிப்பாடு என்று புதிய அரசின் பருவநிலை மாற்றம் தொடர்பான சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஜோன் கெர்ரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னர், புதிய அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜோன் கெர்ரி பருவநிலை மாற்றம் தொடர்பான சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,