குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த முதலை மீட்பு
People
Crocodile
Batticaloa district
Manmunaipatru
By Kumar
மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பகுதியில் கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதிக்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் முதலை புகுந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் பிரதேச மக்கள் அறிவித்ததனை தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்குச் சென்று முதலையினை மீட்டுள்ளனர்.
அத்துடன் சுமார் 6 அடி நீளமான குறித்த முதலை உன்னிச்சை காட்டுப்பகுதியில் உள்ள குளத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது.
உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போகும்: இஸ்ரேலுக்கு மீண்டும் கடும் மிரட்டல் விடுத்த ஈரான் News Lankasri
Baakiyalakshmi: நிஜமாவே Pregnant-டா இருக்கீங்களா? உண்மையறிந்து உச்சக்கட்ட அதிர்ச்சியில் பாக்கியா Manithan
ரஜினியின் கூலி படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடியா Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US