வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன்பாக ஏற்பட்ட குழப்ப நிலை
Colombo
SL Protest
Foreign Employment Bureau
By Vethu
பத்தரமுல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குழப்பமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
கொரிய E-8 வீசாக்கு அனுமதி கோரி சில தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு பணியகத்திற்கு முன்பாக போராட்டம் தொடர் சத்தியாக்கிரகமாக மாறியுள்ளது.
தற்காலிக கூடாரம்
பணியகத்தின் முன்னிலையிலுள்ள நடைபாதையில் தற்காலிக கூடாரம் ஒன்றை மேற்கொள்வதற்கு போராட்டக்காரர்கள் முயன்றுள்ளனர்.

பொலிஸார் அங்கு வந்து அவற்றினை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது பதற்றமான சூழல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US