வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன்பாக ஏற்பட்ட குழப்ப நிலை
Colombo
SL Protest
Foreign Employment Bureau
By Vethu
பத்தரமுல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குழப்பமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
கொரிய E-8 வீசாக்கு அனுமதி கோரி சில தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு பணியகத்திற்கு முன்பாக போராட்டம் தொடர் சத்தியாக்கிரகமாக மாறியுள்ளது.
தற்காலிக கூடாரம்
பணியகத்தின் முன்னிலையிலுள்ள நடைபாதையில் தற்காலிக கூடாரம் ஒன்றை மேற்கொள்வதற்கு போராட்டக்காரர்கள் முயன்றுள்ளனர்.
பொலிஸார் அங்கு வந்து அவற்றினை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது பதற்றமான சூழல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
5.0 13 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
5.0 4 Reviews

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US