கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பதற்ற நிலை
Colombo
Sri Lanka Fuel Crisis
By Vethu
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பதற்றதான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
கோட்டை புகையிரத நிலையத்தில் பணிபுரியும் புகையிரத ஊழியர்கள் தற்காலிகமாக கடமைகளில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளனர்.
ரயில் நிலையங்களில் இந்த நாட்களில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலைகளை தீர்க்க ரயில்வே அதிகாரிகள் தவறியதால், இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தற்காலிகமாக கடமைகளில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில் காலை11.50 மணியளவில் காங்கேசன்துறை நோக்கிச் சென்ற ரயில் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக தாமதமானதால் கோட்டை புகையிரத நிலையத்தில் பயணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri

புன்னகை பூவே தொடரை தொடர்ந்து முடிவுக்கு வரும் இன்னொரு சன் டிவி சீரியல்... ரசிகர்கள் வருத்தம் Cineulagam

CSKவினால் வெறும் 30 லட்சத்திற்கு வாங்கப்பட்ட வீரர்: 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த அணி..யார் அவர்? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US