யாழில் கோவிலுக்கு வருகை தந்தவர் மயங்கிவிழுந்து மரணம்
Death
Police
Jaffna
Temple
By Kanamirtha
திருநெல்வேலி அம்மன் ஆலயத்திற்கு வழிபட வந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
55 வயதுடைய ஆண் ஒருவர் வழிபாடுகளுக்காக இன்று ஆலயத்துக்குள் நுழைந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
உடனே அப்பகுதியில் நின்றவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டிக்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல் வழங்கினர்.
நோயாளர் காவு வண்டியில் வந்த வைத்தியர், மயங்கி விழுந்த நபரைப் பரிசோதித்த போது அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் கோப்பாய்
பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US